Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவர்கள் வாழ்ந்த பூமி! விரதநாட்களில் இரவில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடுத்தவர் பொருள் வேண்டாமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
03:06

உதங்கன் என்ற மாணவன் குருகுலத்தில் படித்தான். படிப்பு முடிந்தது., தனக்கு தட்சணையாக நாகரத்தினம் பதித்த கம்மல் வேண்டும் என்றும், அதை தன் மனைவிக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் குரு சொன்னார். அது எங்கிருக்கிறது என்பதை குருவின் மனைவி மூலம் அறிந்த உதங்கன், மிகுந்த சிரமத்தின் பேரில் அதைக் கண்டுபிடித்து எடுத்து வந்தான். வரும்வழியில், இயற்கைஉபாதையைக் கழிப்பதற்காக, தன் கையில் இருந்த கம்மலை ஓரிடத்தில் வைத்து விட்டு ஒதுங்கினான். திரும்பி வந்து பார்த்த போது, அதைக் காணவில்லை. நாகங்களின் அரசனான தட்சகன் அதைத் திருடிச் சென்று விட்டான்.அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்ற உதங்கன், நாகலோகத்தை அடைந்தான். அங்கிருந்த தட்சகன், தான் எந்த ஆபரணத்தையும் எடுத்துவரவில்லை என பொய் சொன்னான். உடனே இந்திரனை நோக்கி நீதிகேட்டு தவமிருந்தான் உதங்கன். இந்திரன் அவனுக்கு ஏற்பட்ட அநீதியை உணர்ந்து, பெரும் விஷப்புகையை நாகலோகம் நோக்கி செலுத்தினான். தட்சகன் மட்டுமின்றி எல்லா பாம்புகளும் மடிந்தன. உதங்கன் அங்கிருந்த கம்மலுடன் குரு வீடு வந்து, அதை ஒப்படைத்தான்.பாடுபட்டு சேர்த்த பணத்தை ஊழல் செய்தும், திருடியும் சிலர் தங்களுக்கு சொந்தமாக்கி கொள்கின்றனர். அவர்களது வம்சமே அழிந்து போகும்என்பதற்கு இக்கதை உதாரணம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar