Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் கோவிலுக்கு வரும் ... அறம் வளர்த்த நாயகி கோவிலில் யானை வாகனம் வெள்ளோட்டம் அறம் வளர்த்த நாயகி கோவிலில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-29: உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-29: உதவிக்கரம் நீட்டுங்கள்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
12:06

ஒரு ரம்ஜான் பண்டிகை நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக தொழுகை செய்வதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அநாதைச் சிறுவன் மட்டும் கண்களில் கண்ணீர் ததும்ப, கடந்து செல்லும் மக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்கவோ, உணவு வழங்கவோ யாருமில்லை.


நபிகள் நாயகத்தின் அருட் பார்வை சிறுவன் மீது விழுந்தது. அவனை அழைத்து அன்புடன் விசாரித்தார். அவன் தனது நிலையை நாயகத்திடம் சொல்லி அழுதான்.  நாயகம் அவனது நிலை கண்டு கண் கலங்கினார். உடனே, அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘‘தம்பி, இனி நீ அழத்தேவையில்லை. ஆயிஷா தான் உனக்கு தாய். பாத்திமா உன் சகோதரி’’ என்றார்.  சிறுவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆயிஷா அம்மையார் அந்த சிறுவனை வாரி அணைத்துக் கொண்டார். அவனுக்கு புத்தாடை அணிவித்து பலகாரங்கள் கொடுத்தார். அவன் நாயகத்தின் திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டு தொழுகைக்குச் சென்றான்.


இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:45மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar