Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாங்கியது தாமரை! வலிக்காமல் வாழ்க்கை இல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனுபவம் பேசுகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
03:06

புத்தர் வைசாலியை நோக்கிச் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தார். சீடர்கள் ஆளுக்கொரு துணி மூட்டையைத் தலையில் வைத்திருந்தனர். குளிர் காலம் என்பதால், இரவில் போர்த்திக் கொள்ள நிறைய போர்வைகள் தேவைப் பட்டதே இதற்கு காரணம்.அன்று மாலை வைசாலி நகரை அடைந்ததும், சிறிதுநேரம் சீடர்களுக்கு அறக்கருத்துகளை உபதேசித்தார். பின் துõங்கத் தயாரானார்.இரவில் குளிர் காற்று வீசியது. முதல் ஜாமத்தில், உடல் தாங்கும் அளவுக்கு அது இருந்தது. புத்தர் தரையில் மட்டும் துணி விரித்துப் படுத்தார்.இரண்டாவது ஜாமத்தில் குளிர் அதிகமாக, ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டார். மூன்றாவது ஜாமத்தில், குளிர் இன்னும் அதிகரிக்கவே, மேலும் ஒரு போர்வையால் போர்த்திக் கொள்ள, கதகதப்பாக இருந்தது. அதன்பின், புத்தர் நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்ந்தார்.  மறுநாள் புத்தர் சீடர்களை அழைத்து, “குளிரில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மூன்று போர்வை போதுமானது. அதற்கு மேல் தேவையில்லை,” என்று உபதேசித்தார்.அனுபவத்தில் அறிந்ததை உபதேசித்த புத்தரின் கட்டளையை ஏற்ற சீடர்களும், மூன்று போர்வைகளை வைத்துக் கொண்டு மற்றதை ஏழைகளுக்கு தானம் அளித்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar