Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவிலுக்கு தங்கத்தேர்: ... கோயில்களில் விளக்கு ஏற்ற தடை 25 லட்சம் விளக்குகள் தேக்கம் தொழிலாளர்கள் வேலையிழப்பு கோயில்களில் விளக்கு ஏற்ற தடை 25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சண்முகநாதன் கோயிலில் திருப்பணிக்கு வனத்துறை அனுமதிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2018
12:07

கம்பம், ராயப்பன்பட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள சண்முகநாதன் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த வனத்துறை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ராயப்பன்பட்டி சண்முகாநதி அணைக்கு அருகில் வனப்பகுதியில் அமைந் துள்ளது சண்முகநாதன் கோயில். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பல கி.மீ., துார வனப்பகுதிக்குள் நடந்து வந்து தரிசனம் செய்கின்றனர். பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூச நாட்களில் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். பழமை வாய்ந்த இந்த கோயிலின் அருகில் மலைக்குன்றிலிருந்து தீர்த்தம் ஆண்டுமுழுவதும் விழுந்து கொண்டே இருக்கும். குகையில் விபூதி கிடைக்கிறது. இக்கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த இப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமையில் கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதற்கான பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டுசெல்ல வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. பலமுறை பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு திருப்பணி முடங்கியுள்ளது. பக்தர்கள் கூறுகையில், திருப்பணி செய்ய பொருள்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும். கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar