திருவாடானை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தாண்டதானம் கடலில் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2018 12:07
திருவாடானை: அமாவாசையை முன்னிட்டு நேற்று (ஜூலை 12)ல் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். பின்பு சர்வதீர்த்தேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது.