Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமூர்த்திமலையில் ஆடிப்பெருவிழா சாய்ராம் கூடத்தில் இன்று குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீஞ்சூர் வரதர் கோவில் குளத்திற்கு விமோசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2018
02:07

மீஞ்சூர்: பொலிவிழந்து கிடந்த, மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில், தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பொதுமக்களால் விமோசனம் கிடைத்து உள்ளது. வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலின் பின்பகுதியில் உள்ள குளம், குடியிருப்புகளின் கழிவுநீராலும், ஆகாயத்தாமரைச் செடிகளாலும் பொலிவிழந்து கிடந்தது. திருக்குளத்தின் புனிதத்தன்மை கேள்விக்குறியானதால் பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.கோவில் குளத்தினை துாய்மைப்படுத்துவதற்காக, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு சார்பில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை துார்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ள, இ.எப்.ஐ., என்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உதவியை நாடியது. அந்த அமைப்பு, கோவில் குளத்தினை பார்வையிட்டு, உடனடியாக துாய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. அந்த அமைப்புடன், பகுதிவாசிகளும் இணைந்து கொண்டனர். குழந்தைகள், பெரியர்கள், இளைஞர்கள் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை பறித்து வெளியில் போட்டு துாய்மை பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இது குறித்து, மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்ரெட்டி கூறுகையில், ’கோவில் குளத்திற்கு இ.எப்.ஐ., சுற்றுச்சுழல் அமைப்பு மற்றும் பொதுமக்களால் விமோசனம் கிடைத்து உள்ளது. ’குடியிருப்புவாசிகள் குளத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், அதில், கழிவுநீர் விடுவது, குப்பைக் கழிவுகள் போடுவதைத் தவிர்த்து ஒத்துழைப்பு தரவேண்டும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் பாதையில் பழநி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar