Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்புகு அவர் அடிமை காயத்ரி மந்திர மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கம்பரின் பணிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
03:08

வால்மீகி வடமொழியில் எழுதிய ராமாயணத்தை, தமிழில் எழுத எண்ணம் கொண்டார் கம்பர். ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்று இவரை போற்றுவர். ஆனால், கம்பரோ, தன்னைப் பற்றி, “பாற்கடலை முழுவதும் குடிக்க விரும்பிய பூனை போல, ராமனின் கதையை தமிழில் எழுத ஆசைப்படுகிறேன்” என்று பணிவுடன் குறிப்பிட்டார்.  பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்தம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரித்து, 10368 பாடல்களை இயற்றி ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 
மிகவும் நல்லது. நல்ல சகுனம். ... மேலும்
 
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் பூஜை ... மேலும்
 
பிதுர் தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள். ... மேலும்
 
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar