Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய ... முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்.........!!! முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு பாதுகாப்புடன் வாருங்கள் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு பாதுகாப்புடன் வாருங்கள் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
10:08

நாகர்கோவில், ஓண பூஜை காலத்தில் சபரிமலைக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் பாதுகாப்பாக வருமாறு தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் கொட்டி தீர்த்த மழையால் சபரிமலை ரோடுகள் சேதமடைந்துள்ளன. அட்டத்தோடு பகுதியில் மலைச்சரிவு ஏற்பட்டு ரோடு துண்டிக்கப்பட்டுஉள்ளது. பம்பையில் ஆற்றில் மணல் குவிந்து தண்ணீர் பக்தர்கள் நடந்து செல்லும் பாதை வழியாக பாய்ந்து கொண்டிருக்கிறது.தண்ணீரின் அளவு இன்னமும் குறையவில்லை. பக்தர்கள் நதியை கடந்து செல்லும் இரண்டு பாலங்களையும் மணல் மூடியுள்ளது. மணலை அப்புறப்படுத்திய பின் தான் பாலத்தின் நிலை தெரிய வரும்.நடை திறப்புஓண பூஜைகளுக்காக நாளை (ஆகஸ்ட் 23)ல் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. 28-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப் படும். இந்த நாட்களில் சபரிமலைக்கு பத்தணந்திட்டை வழியாக வரும் பக்தர்கள் வடசேரிக் கரையில் இருந்து சிற்றாறு, சீதைத்தோடு, ஆங்ஞமுழி, பிலாப்பள்ளி, சாலயக்காயம் வழியாக பம்பை வரவேண்டும். எருமேலி வழி வரும் பக்தர்கள் வழித்தடத்தின் நிலை அறிந்து பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar