Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அகோபில வரதராஜப்பெருமாள் ... விருதுநகர் சாய்பாபா கோயிலில் ஜீவசமாதி விழா விருதுநகர் சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

31 ஆக
2018
11:08

மேட்டுப்பாளையம்: நுாறாண்டு பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மெயின் ரோட்டில், காந்தி மைதானத்தில், நுாறாண்டு பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மூன்று நிலை கோபுரம், முன் மண்டபம் ஆகியவை அமைப்பதற்கான திருப்பணிகள் முடிக்கப்பட்டன.

கடந்த, 28ம் தேதி முதல் நேற்று வரை, கணபதி வேள்வி, முளைப்பாரிகை ஊர்வலம், யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காம் வேள்வியும், பின் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடந்தன. 9:15 மணிக்கு மேளதாள இசை முழங்க வாணவேடிக்கையுடன் புனித தீர்த்தக்குடங்கள் கோவிலை வளம் வந்தன. 9:30 மணிக்கு சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் தலைமையில், பிள்ளையார்பட்டி பீடம் பொன்மணிவாசக அடிகளார் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இந்த விழாவையும், கோபுர தரிசனத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் எம்.பி.,க்கள் செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., சின்னராஜ், நகராட்சி கமிஷனர் கணேசன், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar