Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் சாய்பாபா கோயிலில் ... மலேசியாவில் காவடி ஆட்டம் கோவை குழுவினர் பயணம் மலேசியாவில் காவடி ஆட்டம் கோவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

31 ஆக
2018
11:08

-துாத்துக்குடி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தேரோட்டம் செப்.8ம் தேதி நடக்கிறது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 3 மணிக்கு கொடிபட்டம் வீதி சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் கோயிலில் இரண்டாம் கிரி பிரகார செப்பு கொடிமரத்தில் அதிகாலை காலை 5:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.காலை 6:45 மணிக்கு கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்தது.கோயில் இணை ஆணையர் பாரதி, திருவாவடுதுறை ஆதினம் உள்பட பலர் பங்கேற்றனர்.விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி சிவன் கோயில் செல்வார். முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் திருவிழாவான செப் 8 அதிகாலையில் தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar