கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிரம்மன் நான்முகக்கடவுளாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் கோவைக்கு அருகிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தைப் பார்த்த நிலையில் பிரம்மன் ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார்.