Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி சமேத வேணுகோபால சுவாமி ... பள்ளிப்பட்டு விஜயராகவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டையில் அம்மன் திருவிழா அதிகம் ஆடுகளுக்கு கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2018
02:09

ஆர்.கே.பேட்டை:ஆவணி மாதம் அம்மன் ஜாத்திரை திருவிழா களை கட்ட துவங்கியுள்ளது. வேண்டுதலை நிறைவேற்ற, ஆடுகளை வாங்க பக்தர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணி மாதம், மூன்று மற்றும் நான்காம் வாரங்களில், ஜாத்திரை உற்சவம் கொண்டாடப் படுவது வழக்கம். ஞாயிறு முதல், வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் திருவிழாவில், அசைவ படையல் தாராளமாக இருக்கும்.இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து, ஆடுகளை வாங்கி வருவது உண்டு.

பொதட்டூர்பேட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்., 9ல்) ஆராட்டம்மன் உற்சவத்துடன் ஜாத்திரை திருவிழா துவங்குகிறது.

திங்கட்கிழமை (செப்., 10ல்) அதிகாலை, சாற்று நடைபெறும். அன்று துவங்கி, திருவிழா முடியும் வரை, உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வெளியூரில் இரவு தங்கக்கூடாது என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமை இரவு, பொன்னியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தரு ளுகிறார். மறுநாள் அதிகாலை அம்மன் வீதியுலாவும், காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது.

இதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து ஊர்வலமாக கும்பம் செலுத்த வருகின்றனர்.வெள்ளிக்கிழமை இரவு அம்மன் வீதியுலாவும், முன்னதாக,
மாலை, 3:30 மணிக்கு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெரு சார்பாகவும், பக்தர்கள் பல்வேறு வேடம் தரித்து, ரதங்களில் உலா வரும் பாரம்பரிய நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.

ஜாத்திரையில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, ஆடுகளை பலி கொடுப்பது வழக்கம். இதற்காக, வரும் (செப்.,9ல்) ஞாயிறு முதல், பொதட்டூர்பேட்டையில், சிறப்பு ஆடு சந்தை நடைபெறும்.

இதற்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆடுகளுடன் வியாபாரிகள் வந்துகுவிவர் என,எதிர்பார்க்கப் படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar