Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நட்பிற்கு அளவு அவசியம் விருந்தினரை உபசரிப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடுவுநிலை தவறாதீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
04:09

நிரபராதியான ஒரு இளைஞனை அம்ரு இப்னுலைது என்னும் கவர்னர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவனை காப்பாற்ற அவன் தாய் முயற்சி செய்தும் பலனில்லை. கடைசியாக மனு ஒன்றை எழுதிய தாய், கவர்னர் செல்லும் வழியில் காத்து நின்றாள். குதிரை மீது கம்பீரமாக வந்த அம்ரு காவலர்களிடம் “யார் இவள்? ஏன் நிற்கிறாள்?” எனக் கேட்டார். அதற்குள் அவள் “பிரபு... சிறையில் வாடும் என் மகன் நிரபராதி. அவனை விடுவிக்க உத்தரவிடுங்கள்” என்று சொல்லி மனுவைக் கொடுத்தாள்.  அம்ருவின் மனம் இரங்கவில்லை. “ காவலர்களே...சிறையில் கிடக்கும் இவளது மகனுக்கு நூறு கசையடி கொடுப்பதோடு, ஊர் மக்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் அவனை வீதியில் இழுத்து வாருங்கள்” என்றார்.  “உங்களின் மனம் போன போக்கிலே நீதி வழங்கினால் இறைவனின் நீதி என்ன ஆவது?” என்று அந்த தாய் கொதித்து எழுந்தாள். இறைவனுக்கு எதிராக தான் நீதி வழங்குவது முறையாகாது என்னும் பயம் அம்ருவின் மனதில் எழுந்தது.  காவலர்களிடம் இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டதோடு, அநீதியில் இருந்து தன்னைக் காப்பாற்றிய அப்பெண்ணுக்கு நன்றி கூறினார்.   மனம் போன போக்கில் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்; நடுவுநிலை தவறாதீர்கள் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar