Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீமைக்கும் நன்மை செய்யுங்கள் நடுவுநிலை தவறாதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நட்பிற்கு அளவு அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
04:09

நண்பர்களோ, உறவினர்களோ...யாராக இருந்தாலும், அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஒரு வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்பட்டு விடும். ஒரு நண்பரின் இல்லத்திற்கு வந்த தம்பதி, நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். தாங்களும் அந்த ஊருக்கே மாற்றலாகி வந்து விட்டதாகவும், தாங்கள் வாடகை வீட்டுக்காக அலைந்த கதை, குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க பட்டபாடு, குடிதண்ணீருக்கு தெருத்தெருவாக குடங்களுடன் அலைந்த கதை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், அவர்களின் அறுவைக் கச்சேரி தொடரவே சலிப்புக்குள்ளானார். ஒரு கட்டத்தில் வெறுப்புடன், ‘சரி...எனக்கு தூக்கம் வந்து விட்டது. நீங்கள் கிளம்புகிறீர்களா?” என்று கேட்டு விட்டார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி வரவும் கூடாது. அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவும் கூடாது. “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காத படிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே”  என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar