Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கம் செல்ல வழியிருக்கு! சந்ததிக்கும் தொடரும் உதவி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கனிவுடன் உபசரிப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
01:09

சிலரது வீடுகளுக்குள் நுழைந்தால், பேச்சாலேயே விரட்டி விடுவர். அந்தளவுக்கு வார்த்தைகளில் கடுமை இருக்கும். கனிவாகப் பேசுவதையே நாயகம் விரும்புகிறார்.
நம்மைக் காண வருபவர் எத்தகைய ஏழையாக இருந்தாலும், இதை கடைபிடிக்க வேண்டும். ஒருசமயம், ஒருவர் நாயகத்தை காண காத்து நின்றார். இது பற்றி, நாயகத்திடம் தகவல் சொன்ன போது, “அவன் நல்லவன் இல்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச் சொல்லுங்கள்” என்றார். அந்த மனிதரிடம் பரிவுடன் பேசி வழியனுப்பினார். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி  இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” எனக் கேட்டார்.  அதற்கு நாயகம், “இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு மற்றவர் உறவாட இடம் தராமல் கடுமையாக பேசுபவன் தான்” என பதிலளித்தார்.
இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.

ஒருசமயம் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, நாயகத்தின் செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அதில் அவரை அமரச் செய்தார். பின்னர் ஹலீமாவின் தாயார் வரவே, அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச் செய்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்து கொண்டு, அவர்களுக்கு விரிப்பைக் கொடுத்தார். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம்.
நம்மைத் தேடி வருபவர்களிடமும் கனிவுடன் உபசரிப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar