திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில், புரட்டாசி மாத சிவராத்திரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 12:10
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி ஏகாம்பரேஸ்வரர் கோயில்களில் புரட்டாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அலங் காரங்கள் செய்யபட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.