Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாண ... திருப்பதி பிரம்மோற்சவத்தில் மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி ஆறாம் நாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2018
01:10

மதுரை மீனாட்சியம்மன் நாளை வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டியருளல் கோலத்தில் காட்சியளிக்கிறாள். சிவபக்தனான மன்னன் வரகுணபாண்டியன் வேட்டைக்குச் சென்று விட்டு, இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் எதிர்பாராதவிதமாக  அவனது குதிரை, காட்டில் உறங்கிய அந்தணர் ஒருவரை மிதிக்கவே இறந்தார். இதனால் பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதிலிருந்து விடுபட எண்ணி மதுரை சொக்கநாதரை ஆயிரத்து எட்டு முறை வலம் வந்து வணங்கினான். அப்போது  திருவிடைமருதுாரில் இருக்கும் என் கோயிலுக்கு வந்து தோஷம் நீங்கப் பெறுவாய் என அசரீரியாக அறிவித்தார் சிவன். மன்னனும் திருவிடைமருதுார் சிவனை தரிசிக்கவே தோஷம் நீங்கியது. அதன்பின் மதுரை சொக்கநாதரிடம், இறைவா...எனக்கு சிவலோக  தரிசனத்தை காட்டியருள் என பிரார்த்திக்க சிவலோகத்தை காட்டினார். இதனடிப்படையில் மதுரைக்கு பூலோக கயிலாயம் என பெயர் வந்தது. இந்த கோலத்தை தரிசித்தால் கடன் தீரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்.
பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் நல்லுாழ் பெறமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar