Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணியில் அக்கறையுடன் ஈடுபடு உணவு, உடை குறைவின்றி வாழ... சுந்தரரின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சவாலை துணிவுடன் ஏற்றுக்கொள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
05:10

* சவால்களை துணிந்து ஏற்றுக்கொள். வெற்றி பெற்றால் மற்றவர்களை வழிநடத்து. தோல்வி என்றால் அது உனக்கு வழிகாட்டும்.
* அனுபவம் வாழ்விற்கு வழிகாட்டும் நல்லாசிரியர். அதனோடு பேசி உறவாடு. இல்லாவிட்டால் உண்மையை உணர முடியாது.
* குறிக்கோள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்காக வாழ்வை அர்ப்பணி. எப்போதும் சிந்தித்து, அதை மையமிட்டு கனவு காண்.
மூளை, தசை, நரம்புகள் என உடம்பெங்கும் குறிக்கோளால் நிரப்பு. இதுவே வெற்றிக்கான வழி.
* தைரியமுடன் எழுந்து நில். பழி முழுவதையும் உன் தோள்களில் சுமந்துகொள். மற்றவரை  குறை சொல்லாதே. உன்னைப் பாதிக்கும் எல்லாவற்றுக்கும் நீயே காரணம்.  
* மற்றவரிடம் உள்ள நல்லதைக் கற்றுக்கொள். ஆனால் அவர்களைப் போல மாற முயலாதே. உன் சொந்தவழியில் அதை மாற்றிக் கொள்.
* அடிமை போல பணியாற்றாதே. எஜமானன் போல செயல்படு. இடைவிடாமல் வேலை செய். ஆனால் அதற்கு அடிமையாகாதே.  
எல்லா ஆற்றல்களும் உனக்குள் இருக்கிறது. எதையும், எல்லாவற்றையும் செய்யும் வலிமை பெற்றவன் நீ. பலவீனமானவன் என்று ஒருபோதும் எண்ணாதே. எழுந்து நின்று உனக்குள் புதைந்து கிடக்கும் தெய்வீக உணர்வை வெளிப்படுத்து. – உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar