Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டையில் மாரியம்மன் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வர் கோவிலுக்குள் மொபைல் கொண்டு செல்ல தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
03:11

திருவண்ணாமலை: பரணி, மகா தீபத்திருவிழாவின் போது, அருணாசலேஸ்வரர் கோவிலுக் குள், மொபைல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, என, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி கூறினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும், 14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 23 காலை, 4:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்கள் பாதுகாப்பு வசதி குறித்து, திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி ஆகியோர், நேற்று  8 ல், அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். அதன்பின், எஸ்.பி., கூறியதாவது: பரணி தீபம், மகா தீபத்தின் போது, கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு செல்ல, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் சார்பில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், பார்கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பின்பே, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2,000 பேர் மலை மீது ஏறி, தீப தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். விழாவின்போது, 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar