Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... கந்தசஷ்டி விழா: திருப்பரங்குன்றம் கோயிலில் சண்முகார்ச்சனை கந்தசஷ்டி விழா: திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் கோவில் பிரியாவிடை பெற்ற நாச்சியார் ஒட்டகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
03:11

ஸ்ரீபெரும்புதூர்: வயது முதிர்வால் அவதியுற்ற ஸ்ரீபெரும்புதூர் கோவில் ஒட்டகம் நாச்சியார், கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், கோதை என்ற பெண் யானை உள்ளது. இதேபோல், 22 வயதான நாச்சியார் என்ற பெண் ஒட்டகமும் தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாடின் போது, யானையும், ஒட்டகமும் சுவாமி முன் செல்வது வழக்கம். நாச்சியார் ஒட்டகம், 1997ம் ஆண்டு முதல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. நாச்சியார், வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்தது.மேலும், காகம் உள்ளிட்ட பறவைகள் நாச்சியார் ஒட்டக த்தை அடிக்கடி கொத்தி காயப்படுத்தி வந்தன. இதனால், ஒட்டகத்தை கோவில் வளாகத்தில் பராமரிக்க முடியாத நிலை இருந்து வந்தது.இதையடுத்து, நாச்சியார் ஒட்டகம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில், 27ம் தேதி ஒப்படைக்கப் பட்டது. இனி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு, ஒட்டகம் பராமரிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.கடந்த, 21 ஆண்டுகளாக, ஸ்ரீபெரும்புதூர் கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கும், குழந்தை களுக்கும் காட்சியளித்த நாச்சியார் ஒட்டகம், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து, பிரியாவிடை பெற்று சென்றது. இனி, நாச்சியார் ஒட்டகத்தை, மீண்டும், பார்க்க முடியாது என்பதால், பக்தர்கள் சோகம்அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar