Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரியில் கந்த சஷ்டி சிறப்பு ... திருவண்ணாமலை தீப திருவிழாவில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டியில் அரோகரா கோஷம் முழங்க சூரனை வதம் செய்த கந்தசாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
02:11

வீரபாண்டி: திரளான பக்தர்களின், அரோகரா கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி சூரனை வதம் செய்தார். கந்தசஷ்டி விழாவையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், சூரசம்ஹார விழா, காப்புக்கட்டு உற்சவத்துடன், நேற்று முன்தினம் (நவம்., 12ல்) தொடங்கியது.

நேற்று (நவம்., 13ல்) மாலை, 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து, கையில் சக்திவேல் ஏந்தியபடி, கந்தசாமி போர்க்கோலத்தில் வெளியே வந்தார். அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். சூரசம்ஹாரத்தை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்களின், அரோகரா, வெற்றிவேல், வீரவேல் என, கோஷம் எழுப்ப, யானை முக சூரன், சிங்க முக சூரன், ஆடு முக சூரனைத் தொடர்ந்து, இறுதியாக, சூரபத்மனை, வேல் கொண்டு, கந்தசாமி அழித்தார். அப்போது, தங்கள் வயலில் விளைந்த நெல், கடலை, வாழைப்பழங்களை, சுவாமி மீது வீசி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று (நவம்., 14ல்) காலை, மயில் வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடக்கவுள்ளது. மாலை, தெய்வானையுடன் திருக்கல்யாணம், இரவு, சப்பரத்தில் கல்யாண கோலத்தில் திருவீதி உலா நடக்கும். பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், சூரசம்ஹார விழா நிறைவடை யும். அதேபோல், சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம்; அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்ளிட்ட கோவில்களில், நேற்று (நவம்., 13ல்), சூரசம்ஹார விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar