Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டியில் அரோகரா கோஷம் முழங்க ... திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் தங்க நாணயம் பரிசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
02:11

திருவண்ணாமலை: தீபத் திருவிழாவுக்கு துணிப்பை, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு, தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும், என, கலெக்டர் கந்தசாமிகூறினார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று (நவம்., 13ல்) நடந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி, அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் பேசியதாவது:மாவட்ட நிர்வாகம் சார்பில், 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்படுகின்றன. 2,650 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 14 சிறப்பு ரயில்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே, 70, உள்ளே, 103 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

கோவிலுக்குள் பரணி தீபத்துக்கு, 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது, 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், துணிப்பை, சணல் பை எடுத்து வரும் பக்தர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும். இதன்படி, 4 கிராம் எடையுள்ள, 72 வெள்ளி நாணயங்கள், 2 கிராம் எடையுள்ள, ஆறு தங்க நாணயங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar