Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊட்டி ஐயப்ப பஜனை சபாவின் திருவிழா: ... திருவெற்றியூர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலக்கல்லில் ‛பார்க்கிங் செய்ய போலீசிடம் அனுமதி கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
02:11

கூடலூர்:சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் பார்க்கிங் செய்ய வேண்டுமானால், கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில்
அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இல்லாவிட்டால் எரிமேலியைத் தாண்டி செல்ல முடியாது என்ற கெடுபிடியால் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை நிலக்கல்லில் பார்க்கிங் செய்து விட்டு, கேரள அரசு பஸ்சில் பம்பை வரை செல்ல வேண்டும். ஆனால், தற்போது நிலக்கல்லில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டுமானால், கேரளாவில் தாங்கள் வரும் வழியில் உள்ள ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில், வாகன அனுமதிச் சீட்டு பெற வேண்டும்.

இவ்வாறு வாகன அனுமதிச்சீட்டு வாங்கும் போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், வாகன உரிமையாளர் பெயர் மற்றும் பக்தர்கள் எண்ணிக்கை, அலைபேசி எண் போன்ற அனைத்து விபரங்களையும் சேகரிக்கின்றனர். இதனால், போராட்டம் செய்பவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்ற புதிய யுக்தியில் கேரள போலீசார் புதிய கெடுபிடியைத் துவக்கியுள்ளனர்.

அனுமதிச்சீட்டு பெறாத வாகனங்கள் எரிமேலியைக் கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar