* உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானம் செய்த புண்ணியத்தை ஒருவனுக்கு கொடுக்கும். * உண்பதற்காக உயிர் வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள். * உடல் என்னும் இயந்திரம் இயங்க, அளவுடன் உண்ண வேண்டும். * நாவின் ருசிக்காக அலைய வேண்டாம். விரைவில் செரிக்கும் எளிய உணவுகளையே உண்ணுங்கள். * உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும். உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.