* எடுத்துச் சொல்வதை விட எடுத்து காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது. * சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீதே தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியமே தர்மத்தைத் தாங்குகிறது. * உடலை புனிதமாக்க விரும்பினால் பிறருக்குச் சேவையாற்றுங்கள். சேவை மூலம் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகலாம். * பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவதாகும். தியானம் என்பது கடவுளின் விருப்பத்தை காதால் கேட்பதாகும்.