* உண்ணாமல் விரதம் இருப்பதை விட, பசித்தவனுக்கு ஒருவேளை உணவு அளிப்பது மேலானது. * ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும் ஒரு அரிய செயலைச் செய்வது சிறப்பானது. * செருக்கு இல்லாத செல்வந்தன் குற்றம் இல்லாத நிலவு போல பிரகாசத்துடன் வாழ்வான். * புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும். *பொருள் இல்லாதவனை ஏழை என்று கருத வேண்டாம். ஆசை அதிகம் இருப்பவனே எப்போதும் ஏழையாக வாழ்கிறான்.