Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷூவுடன் போலீஸ்: சபரிமலை ... பழநியில் கார்த்திகைப் பெருவிழா: பிரதோஷ வழிபாடு பழநியில் கார்த்திகைப் பெருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

21 டிச
2018
11:12

அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், இறைவன்
மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தேர்த்திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் மாலையில், பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா, முக்கிய வீதிகள் வழியாக, 19ம் தேதி வரை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அவிநாசி, வாகிசர்மடம், காமாட்சி தாச ஏகாம்பரநாத சாமிகள், காரமடை, அருணை அருள்முருக அடிகள், கட்டளை தாரர்கள், திருமுருகன்அருள்நெறிக்கழகத்தினர் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்தனர்.


தேரில் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். வழியில் பக்தர்கள் தேர் மீது பழங்களை வீசிவழிபட்டனர். தர்மர் கோவில்வீதி, சத்திரோடு, மெயின் ரோடு, வழியாக ஓதிமலை ரோடு சென்று, மாலை 5:15 மணிக்கு கோவிலை அடைந்தது. அன்னுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில், பல்வேறு அமை ப்பினரும், பக்தர்களும், அன்னதானம் வழங்கினர். வாண வேடிக்கை நடந்தது. இன்று மாலை குதிரை வாகனத்தில்,

சுவாமி திருவீதியுலா நடக்கிறது. 22ம் தேதி மாலை 6:30 மணிக்கு தெப்போற்சவம் நடக்கிறது. பல ஆயிரம் பக்தர்கள் பரவசம் அன்னுார் மன்னீஸ்வரர் கோ வில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar