Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் ... பொள்ளாச்சி அருகே தத்வமஸி சபரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை இறைவனை நம்புபவரே ஞானி இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
02:01

மதுரை:வாழ்வில் இறைவனால் நடக்கும் என எழுதப்பட்டவையே நடக்கிறது. அதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவரே ஞானி, என எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் கூறினார்.

மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீமடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மணி மணியாய் மாணிக்கவாசகர் எனும்
தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மேலும் பேசியதாவது: வாழ்வில் இன்பமென்பது சிறிது காலம் தான். அதனை அனுபவிப்பத்தில் தவறில்லை.

உலகினை நமக்கு காட்டும் ஜன்னலாக விளங்குவது கண் விழி தான். கண்ணை மூடிடும் போது நம் முன் உள்ள உலகம் காணாமல் போய் விடுகிறது. மரத்திலிருந்து பூ பூத்து காய்
காய்த்து, பழுத்து விடுபடுவது போல் வாழ்வை படிப்படியாக விடுவித்து ஞானத்தினை அடைய வேண்டும். மாணிக்கவாசகர் கனிவான கருணை உள்ளவர், என்றார்.மடத்தின் பொருளாளர்
ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar