Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி கோயில்களில் தை அமாவாசை சிறப்பு ... திருப்புவனத்தில் தை அமாவாசை: வைகையில் தர்ப்பணம் திருப்புவனத்தில் தை அமாவாசை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
12:02

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்களும், மாட்டு வண்டிகளில் விவசாயிகளும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு, ஆடி, தை அமாவாசை நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வருகின்றனர். தைப்பட்டம், ஆடிப்பட்டம் சாகுபடி விதைப்பதற்கு முன்பு, விதைகளை கொண்டு வந்து, மகசூல் பெருக வழிபட்டு செல்வதையும், இளங்காளைகளை உழவு, வண்டிகளுக்கு பழக்கப்படுத்தி, அவற்றை கோவிலுக்கு அழைத்து வந்து வணங்குவதையும் பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், பாலாற்றின் கரையில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளதால், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வருகின்றனர். நேற்று, தை அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நேற்றுமுன்தினம் மாலை முதலே ஏராளமான விவசாயிகள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்தனர்.


அணை பகுதியில், நுாற்றுக்கணக்கான வண்டிகள் காணப்பட்டன.தை அமாவாசையை முன்னிட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பாலாற்றின் கரையில், நுாற்றுக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar