Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி கோயில்களில் தை அமாவாசை சிறப்பு ... திருப்புவனத்தில் தை அமாவாசை: வைகையில் தர்ப்பணம் திருப்புவனத்தில் தை அமாவாசை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்
எழுத்தின் அளவு:
திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
12:02

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்களும், மாட்டு வண்டிகளில் விவசாயிகளும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு, ஆடி, தை அமாவாசை நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வருகின்றனர். தைப்பட்டம், ஆடிப்பட்டம் சாகுபடி விதைப்பதற்கு முன்பு, விதைகளை கொண்டு வந்து, மகசூல் பெருக வழிபட்டு செல்வதையும், இளங்காளைகளை உழவு, வண்டிகளுக்கு பழக்கப்படுத்தி, அவற்றை கோவிலுக்கு அழைத்து வந்து வணங்குவதையும் பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், பாலாற்றின் கரையில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளதால், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வருகின்றனர். நேற்று, தை அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நேற்றுமுன்தினம் மாலை முதலே ஏராளமான விவசாயிகள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்தனர்.


அணை பகுதியில், நுாற்றுக்கணக்கான வண்டிகள் காணப்பட்டன.தை அமாவாசையை முன்னிட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பாலாற்றின் கரையில், நுாற்றுக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar