Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாபிக்கமலம் இல்லாத நாராயணன்! மாதாவின் மடியில் மாருதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்று நடராஜர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
04:02

தென்பாண்டிச் சீமையில் திருக்கானப்பேர் என்னும் காளையார் கோயில் வரகுண பாண்டியரால் உருவாக்கப்பட்டு, மருதுபாண்டியர்களால் வளர்ச்சி பெற்றது. இங்கே பிரசித்தி பெற்ற காளீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு வலதுபுறம் சவுந்தரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலும், இடதுபுறம் மீனாட்சியம்மை சமேத சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இடையில் சொர்ணவல்லி சமேத காளீஸ்வரர்

கோயில் உள்ளது. ஆக இந்த மூன்று திருக்கோயில்கள் உள்ளடக்கிய கட்டுமான அமைப்புக் கொண்டு அற்புதமாக விளங்குகிறது கோயில்!


இங்கே வடக்குத் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் வரகுண பாண்டியர் நிர்மாணித்த நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்தத் திருச்சுற்றை ‘ஆடிவீதி’ என்று அழைக்கிறார்கள். மார்கழித் திருவாதிரைத் திருநாளில் இந்த அழகிய நூற்றுக்கால் மண்டபத்தில் மேற்குறித்த மூன்று திருக்கோயில்களிலிருந்தும் மூன்று நடராஜப் பெருமானின் திருமேனிகளை எழுந்தருளச் செய்து விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள் செய்து ‘ஆருத்ரா தரிசனம்’ எனும் ஆதிரை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த அற்புத விழாவில் ஒரே இடத்தில் மூன்று நடராஜப் பெருமான்கள் பங்கு கொள்ளும் அற்புதக் காட்சியைக் காணக் கண் ஆயிரம் வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar