Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெற்கு நோக்கிய ராஜகோபுரங்கள் உள்ள ... விதி இருந்தாலும் மதியும் வேணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகத்தின் நாயகி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:02

அம்பாளுக்கு புவனேஸ்வரி என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புவனம் என்றால் உலகம். மூன்று உலகங்களுக்கும் உணவளித்து காப்பவள் என்பதால் அவள் புவனேஸ்வரிஎனப் பட்டாள். சிவனது மனைவியாகக் கருதப்படும் இவள், பிரகாசமான உடலை உடையவள். நெற்றியில் பிறை அணிந்திருப்பாள். மூன்று கண்களுடன் முகம் புன்னகையால் ஒளிவீசும். அவளது கையிலுள்ள பலன் செயல்களுக்கேற்ப பலன் தருவதைக் குறிக்கும். தாய்ப்பால் நிறைந்திருப்பதன் மூலம் அவள் உலகிற்கே தாயாக இருந்து உணவூட்டுவதைக் குறிக்கும். நான்கு கைகளிலும் கயிறு, ஆயுதம், அபய வரதமுத்திரைகள் இருக்கும். புதுக்கோட்டையில் அம்பாளின் திருநாமம் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது. அடியே பிடாரி கோபமாக பேசும் பெண்களையும், சேஷ்டை செய்யும் பெண் குழந்தைகளையும், அடியே பிடாரி என திட்டுவது  வழக்கம். பிடாரி என்ற சொல்லுக்கு கோபக்காரி என்று பொருள் கொள்வது சரியல்ல. பீடோபஹாரி என்பதே பிடாரி ஆயிற்று. இதற்கு பீடைகளை நீக்குபவள்என்று பொருள். பிடாரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகிலுள்ள திருநீலக்குடி கிராமத்தில் கோயில் உள்ளது. இங்குள்ள பிடாரி பத்மபீடத்தில் (தாமரை பீடம்) சுகாசனமாக அமர்ந்திருக்கிறாள். ஜ்வாலா கிரீடம் (நெருப்பு கிரீடம்) சூடி, டமருகம் என்னும் உடுக்கை, பாசம், சூலம், கபாலம் கைகளில் ஏந்தி காட்சி தருகிறாள். இவளை வழிபட்டால் எல்லா பீடைகளும் நீங்கி ஏழ்மையில் இருந்து விடுபட்டு சுகமான வாழ்வு பெறலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar