அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் மாசி அமாவாசை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 02:03
அலங்காநல்லூர்:அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் மாசி அமாவாசை விழா நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. இராஜாங்க திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசித்தனர்.