ஒரு நல்லவன், கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்தால் இறையருள் பெறுவானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2012 04:03
நல்லவனாக வாழ்வதற்கே இறையருள் பெற்றிருக்க வேண்டுமே! கடவுள் நம்பிக்கை உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றோ, நம்பிக்கை இல்லாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் இல்லை. இவருக்குக் கடவுளைப் பிடிக்கவில்லை என்றாலும், கடவுளுக்கு இவரைப் பிடிக்கிறதே, என்று கூட சுவாரஸ்யமான பேச்சு எழுவதைக் கேட்டிருப்பீர்களே!