Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் ... கொளுத்தும் வெயிலில் தீர்த்தக்காவடி ஊர்வலம் கொளுத்தும் வெயிலில் தீர்த்தக்காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூரில் மார்கண்டேயர் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
திருக்கடையூரில் மார்கண்டேயர் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

07 ஏப்
2019
01:04

மயிலாடுதுறை: திருமெய்ஞானம், அஸ்வினி தீர்த்தத்த்தில் மார்கண்டேயர் தீர்த்தவாரி, வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதி என்பதால் தொலை தூரத்தில் இருந்து வந்த திரளான பக்தர்கள் வந்து புனித நீராடினர்.
 

நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயருக்காக எமனை இறைவன் சம்ஹாரம் செய்த பின்பு உயிர்ப்பித்த தலம் என்று புராணம் கூறுகின்றது. திருக்கடையூரில் இறைவனுக்கு  அபிஷேகம் செய்வதற்காக மார்க்கண்டேயர், வேண்டுதலுக்கு ஏற்ப திருக்கடையூரை அடுத்த திரு மெய்ஞானம் என்ற இடத்தில் கங்கை நீர் கிணற்றிலிருந்து தோன்றியது என்றும், இதற்கு காசி கூபத்தீர்த்தம் என்றும் பெயர்.


பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திர தினத்தில்  இந்த கிணறு தோன்றியதால், ஆண்டு தோறும் பங்குனி மாதம் கிணற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன் படி தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு, பக்த மார்க்கண்டே யர் காசி கூபத்தீர்த்திற்கு பல்லக்கிற்கு எழுந்தருளினார். அங்கு  ராமலிங்கம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி அஸ்திரதேவருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்த பிறகு பக்த மார்க்கண்டேயர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கே ற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  இந்த கிணற்று நீரில் தீர்த்தவாரி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர். தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு இந்த நீரை மாட்டு வண்டியில் எடுத்துச்சென்று 6 காலத்திற்கு அபிஷேகம் செய்யும் பழக்கம் பலநூற்றாண்டுகளாக வழக்கத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar