Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டு விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
கோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
03:04

கோவை:தமிழ் புத்தாண்டு தினம் நேற்று (ஏப்., 14ல்) பிறந்த நிலையில், பல்வேறு கோவில் களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஈச்சனாரி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்கள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டன.புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில், விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புலியகுளம் மாரியம்மன் கோவில், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், கோவை கோனியம்மன் கோவில், ராம்நகர் கோதண்டராமர் கோவில், ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் கோவில், ஆர்.எஸ்.புரம் அன்னபூர்னேஸ்வரி கோவில், பாப்பநாயக்கன் பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.காட்டூர் மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மனுக்கு, இரண்டு கோடி ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar