Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபூர்வத் தோற்றம்! கொடை விழா அதிசயம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுதபஸ் முனிவருக்கு விமோசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2019
03:04

சுதபஸ் என்ற முனைவர், நூபுர கங்கைத் தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை நோக்கிக் தவம்புரிந்தார். அப்போது துர்வாச மகரிஷி தன் பரிவாரங்களுடன் அங்குவந்தார். அவரின் வருகையை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. தன்னை அவர் அலட்சியம் செய்வதாக எண்ணிய துர்வாசர் கோபமுற்று ‘மாண்டூகோ பவ ’ என்று சாபமிட்டார். உடனே தவளையாகிப் போனார் சுதபஸ். தன் பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தரவேண்டிய சுதபஸ் முனிவரிடம், “விவேகவதி தீர்த்தக் கரையில் (வைகை) தவமியற்று. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து விமோசனம் தருவார்” என்றார். அதன்படி சுதபஸ் முனிவருக்கு விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar