Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மச்சார் அம்மன் கோவில் ... சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி திருவிழா சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

13 மே
2019
01:05

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் பக்தர்களின் ஓம் நமசிவாயா கோஷம், மேளவாத்தியம் முழுங்க கொடியேற்றம் நடந்தது. திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்ற சிறப்பு பூஜைகள், நேற்று நடந்தன.விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், விநாயகர் பூஜையை அடுத்து காப்பு கட்டுதல், சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு, கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது.

அப்போது, சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழுங்க சிறப்பு யாக பூஜை, அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் ஓம் நமசிவாய கோஷம், மேளவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.அதன்பின் விஸ்வேஸ்வர சுவாமி கற்பக விருட்சம் வாகனத்திலும், விசாலாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், சிறப்பு யாக பூஜைமற்றும் அபிேஷகத்துடன் கொடியேற்றம் நடந்தது. பூமி நீளா தேவி தாயார், கனகவல்லிதாயார் சமேத வீரராகவப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், இன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடக்க உள்ளது.தவிர, வரும், 24ம் தேதி வரை, தினமும், மாலை, 6:00 மணிக்கு, பெருமாள் கோவிலில், கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar