Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரணம் இல்லாமல் இருக்காது இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீங்களே முடிவு செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

விதை நெல்லுடன் வயலுக்குப் புறப்பட்டான் விவசாயி ஒருவன். வழியில் பாறைப்பகுதியில் சில விதைகள் சிந்தின. சற்று தூரம் கடந்ததும், முள்செடிகள் அடர்ந்த புதரில் சில விழுந்தன. பாறையில் வேர் விட முடியாததால் சிறிது முளைத்த பிறகு கருகி விட்டன. புதரில் விதை முளைத்தாலும், செல்ல முடியாதபடி முள்செடிகள் தடையாகவும் இருந்தன. அதுவும் பலனளிக்கவில்லை. வயலில் இட்ட விதைகள் மண்ணின் தரத்துக்கு ஏற்ப 30 மடங்கு, 60 மடங்கு, நூறு மடங்கு என பலன் அளித்தன.   இது போலவே மகான்கள் கருத்துக்களை சொல்கிறார்கள். அதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் நூறு சதவீத விளைச்சல் தரும் நிலத்துக்கு சமமானவர்கள்.  மற்றவர்கள் அவரவர் திறனுக்கேற்ப 60, 30 மடங்கு விளைச்சல் தரும் நிலத்திற்கு ஒப்பாவர்.  நல்லதைக் கேட்டும் பின்பற்றாதவர்கள் புதரில் விளைந்த பயிர்களைப் போன்றவர்கள். கேட்க மறுத்தவர்கள் பாறை விதைகளுக்கு ஈடானவர்கள். நீங்கள், யார் என்பதை முடிவு செய்யுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar