Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பிருந்தால் உலகம் சொந்தமாகும் சீதா ராமர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

ராம பக்தரான தியாகராஜ சுவாமி வறுமையில் வாடினார். இதையறிந்த தஞ்சை மன்னர் சரபோஜி பொற்காசுகளை சன்மானமாக அனுப்பியதோடு, அரண்மனைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.  விஷயம் அறிந்த தியாகராஜர், ’நிதி சால சுகமா?’ என்னும் கீர்த்தனை பாடினார். ’ராமன் என்னும் நிரந்தர சுகம்’ இருக்கும் போது பொற்காசுகள் எதற்கு? என்னும் பொருளில் அப்பாடல் இருந்தது. தேடி வந்த பணத்தை ஏற்காத தியாகராஜர் மீது அவரது சகோதரருக்கு கோபம் வந்தது. தியாகராஜர் பூஜிக்கும் ராமர் சிலையை ஆற்றில் வீசினார். மனம் வருந்திய தியாகராஜரின் கனவில் தோன்றிய ராமர், சிலை இருக்கும் இடத்தை தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் சிலையை கண்டெடுத்த தியாகராஜர், ’கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ராமனை’ என சொல்லி மகிழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar