கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்லோகம்நியதம் ஸங்க ரஹிதம்அராக த்வேஷத: க்ருதம்!அபலப் பரேப்ஸுநா கர்மயத்தத் ஸாத்விக முச்யதே!!யத்து காமேபஸுநா கர்மஸாஹங்காரணே வாபுந:!க்ரியதே பஹுலாயாஸம்தத் ராஜஸமுதா ஹ்ருதம்!!பொருள் : ’நான்’ என்ற எண்ணம் இல்லாமலும், பலன் எதுவானாலும், அதில் விருப்பம் கொள்ளாமலும் அர்ப்பணிப்புடன் நற்செயல் செய்வது சாத்வீகம். உழைப்பின் மூலம் கிடைக்கும் பலனை எதிர்பார்த்து ’நான்’ என்னும் உணர்வுடன் செய்வது ’ராஜஸம்’ எனப்படும்.