Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் சீதா ராமர் ... குளித்தலை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: அக்னிச் சட்டி, மாவிளக்கு ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:05

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி நேற்று (மே., 26ல்), மறுகாப்பு கட்டுதல், பக்தர்கள் மாவிளக்க எடுத்தல் நடந்தது. கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 12ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பெண்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் வரத்துவங்கியதால், நெரிசலைத் தவிர்க்க, கோவில் நுழைவு வாயிலில் இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கருவறைக்கு செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவிலில் இருந்து வெளியே செல்லும் பக்தர்கள், படிக்கட்டின் கீழ் பகுதியில், நெரிசலில் சிக்காமல் எளிதாக நடந்து செல்லவும் வழிசெய்யப்பட்டுள்ளது. அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துதல், மாவிளக்கு ஊர்வலம் போன்றவை நேற்று (மே., 26ல்) நடந்தன. முன்னதாக, மறுகாப்பு கட்டப்பட்டது. இன்று (மே., 27ல்) காலை, 7:00 மணிக்கு தேராட்டம் நடக்கிறது. வரும், 29ல், மாலை, 5:00 மணிக்கு, கோவிலில் இருந்து, பசுபதி பாளையம் அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்படுகிறது.

அதையொட்டி, அமராவதி ஆற்றில் செயற்கை நீருற்றுகள், பொழுதுபோக்கு சாதனங்கள் அமைத்தல், மின்விளக்கு பொருத்தல், ஆற்றின் தற்காலிக மண் பாலத்தில் மூங்கில்
தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. திருவிழாவையொட்டி, கரூர் மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு காவல் படை போலீசார், 300க்கும் மேற்பட்டோர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar