Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட பெருமாள் கோவிலில் ... வசந்த பஞ்சமி: பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள் வசந்த பஞ்சமி: பிரயாக்ராஜ் திரிவேணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: சப்பர முகூர்த்ததிற்கு ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: சப்பர முகூர்த்ததிற்கு ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்வு

பதிவு செய்த நாள்

23 ஜன
2026
12:01

மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று மாலை முகூர்த்த சப்பரம் தொடங்கவுள்ளது.


 மதுரை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவுள்ளது.  இதில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை,  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் போன்ற 15நாட்கள் தொடர் திருவிழாவாக நடைபெறும். இந்நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்தத்திற்கான ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் ஆயிரம்பொன் சப்பர முகூர்த்தத்திற்கான ஸ்தலாங்கம் எனப்படும் விழாவிற்கான அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள்ளகழர் கோவில் துணை ஆணையர் யக்ஞ நாரயணன் மற்றும் கோவில் நிர்வாகிகள், முன்னிலையில் கள்ளழகர் கோவில் பட்டர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சி தொடங்குவதை முன்னிட்டு பாராம்பரிய முறைப்படி வெற்றிலைபாக்கு கொடுத்து சப்பர முகூர்த்ததிற்கான அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு மேல் 2.15  மணிக்குள் மிதுன லக்னத்தில் ஆயிரம்பொன் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar