Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தி மட்டும் போதுமா! பாவமும் எனக்கு பழியும் எனக்கா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வைகுண்டத்தை பூலோகத்துக்கு கொண்டு வரலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
03:05

நாம் பிறவியையெல்லாம் முடித்து முக்தியடைந்ததும் வைகுண்டம் போய் சேருவோம். அங்கே நம்மை ‘நித்திய சூரிகள்’ என்று பெயரிட்டு அழைப்பர். பெருமாள் எப்போதும் நமக்கு காட்சிதருவார். அவரது திருவுருவைப் பார்த்தபாடி ஆடிப்பாடி தரிசிப்போம். பசி, துக்கம், ஆசை, உறக்கம் போன்ற எந்த உணர்ச்சியும் இருக்காது. 


வைகுண்டத்தில் இருப்பது போன்ற இந்த உணர்வை பூலோகத்திலும் நம்மால் பெற முடியுமா என்றால் ‘முடியும்’ என்கிறார் நாதமுனிகள் என்னும் வைணவப் பெருந்தகை. இவர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைத் தொகுத்தவர். இந்த பாடல்களை இசையோடு நாட்டியமாடுவது போல் அபிநயித்து பாடினார். இவ்வாறு ஆடுவதற்கு ‘அரையர் சேவை’ என்று பெயர். அவருக்குப் பின் வந்த ஆளவந்தார், ராமானுஜர் போன்றவர்களும் அரையர் சேவையை முக்கிய வழிபாடாக பின்பற்றி வைகுண்டத்தை பூலோகத்துக்கு கொண்டு வந்தனர். ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநாராயண புரம் ஆகிய கோயில்களில் பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர்சேவை வழிபாடு உள்ளது. இப்படி ஆடிப்பாடும் முறை சிவன் கோயில்களிலும் இருந்தது.  ஓதுவார்கள், திருவாசகத்தில்உள்ள ‘குயில்பத்து’ பாடல்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் வழக்கம் திருவெண்ணெய் நல்லூர் கோயிலில் இருந்ததாக கல்வெட்டு தெரிவிக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar