Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தெற்கு பார்த்த சிவாலயம் தம்பதி சமேதராய் வாங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குப்பைக்கு போன தங்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
03:03

அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளின் முக்தி தலம் நன்னிலம்  அருகிலுள்ள திருப்புகலூர். இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர். அம்பிகை குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் திருமேனி சற்றே சாய்ந்திருப்பதால் கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. அக்னி தீர்த்தமும், அக்னி பகவானுக்கும் தனி சந்நிதியும் இங்குள்ளது. இறைவனுக்கு மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து சிவனருள் பெற்ற முருகநாயனாரின் ஊரும் இதுவே. அப்பர் இவ்வூருக்கு வந்து உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார். பிரகாரத்தை சுத்தம் செய்யும்போது, ஓரிடத்தில் பொன்னும் மணியும் கிடந்தது. துறவியான அவருக்கு அந்தப் பொன்னும் மண்ணும் ஒன்றாகவே தெரிந்தது. அதனால், அவற்றை ஒதுக்கித் தள்ளி குப்பையில் இட்டார். பணத்தை விட பரமனே உயர்ந்தவன் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar