Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குப்பைக்கு போன தங்கம்! அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தம்பதி சமேதராய் வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
03:03

ஸ்ரீசைதன்யர், ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயணதீர்த்தர், சூர்தாசர் என்று பல மகான்கள் கிருஷ்ணபக்தியுடன் வாழ்ந்தனர். இவர்களில், நாராயணதீர்த்தர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள காஜாவில் பிறந்த இவர், இளம்வயதிலேயே துறவறம் ஏற்றார். தீர்த்தயாத்திரையாக பல தலங் களுக்குச் சென்று வழிபட்டார். காவிரிக்கரையிலுள்ள வரகூர் வரதவெங்கடேசப்பெருமாள் மீது ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி பாடினார். இப்பாடல் கிருஷ்ண ஜனனத்தில் இருந்து ருக்மணி கல்யாணம் வரையுள்ள பகுதியைக் கொண்டது. நாராயணதீர்த்தர் என்னும் மலையில் கண்ணனின் அருள்மழை பொழிந்ததால், கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் நதி பெருக்கெடுத்தது. அந்நதிநீர் பக்தர்களின் உள்ளம் என்னும் வயலில் பாயட்டும். அதனால், பக்திப்பயிர் செழித்தோங்கட்டும், என்று அந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.  இக்கோயிலில் லட்சுமிநாராயணனாக பெருமாள் காட்சி அளிக்கிறார். பிராட்டியை விட்டுப்பிரியாதவராகப் பெருமாள் இங்கு அருள்பாலிப்பதால், இங்கு தம்பதியராய் வருவது சிறப்பானது. வரகூர் மக்கள் இந்த பெருமாளை குலதெய்வமாக ஏற்றுள்ளனர். வேலை கிடைத்தவுடன், முதல்மாத சம்பளத்தை இந்த பெருமாளுக்குசெலுத்துவதாக வேண்டிக் கொள்கிறார்கள்.  தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியிலுள்ள திருக்கண்டியூர் (11 கி.மீ.,) சென்று, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி (13 கி.மீ.,) செல்ல வேண்டும். இங்கிருந்து 2 கி.மீ., ஆட்டோவில் சென்றால் வரகூரை அடையலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar