Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... திருவாடானையில் சிவராத்திரி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பிரசாத கடை மூடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
02:07

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, முறுக்கு, மிளகு வடை, கற்கண்டு, பேரிச்சபழம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்கு, கோவில் நிர்வாகம் மூலம், ஒப்பந்ததராருக்கு ஆண்டு தோறும் ஏலம் விடப்பட்டு வந்தது.

இதனால், கோவில் நிர்வாகத்திற்கு குறைந்தபட்சம், 1.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏலத்தொகை, 1.70 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.ஏலத் தொகை அதிகம் என, யாரும் பிரசாத கடை ஏலம் எடுக்க முன்வரவில்லை, இரண்டு முறை ஏலம் ஒத்தி வைத்தது. பின், கோவில் நிர்வாகம் ஏலத் தொகை குறைத்து, 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்ட போது, பழனியைச் சேர்ந்த ஒருவர், ஏலம் எடுத்து பிரசாத கடை நடத்தி வந்தார்.இதன் ஒப்பந்த தேதி, நேற்று முன்தினம் (ஜூன்., 30ல்) முடிவடைந்தது.

பிரசாத கடை ஏலம் சரியாக போகாததால் நடப்பாண்டில் கோவில் நிர்வாகம் பிரசாத கடை எடுத்து நடத்தும் என, அறிவித்துள்ளதால், நேற்றுடன் (ஜூலை 1ல்), பிரசாத கடை மூடப் பட்டது. அறநிலைய துறை ஆணையர் உத்தரவுக்கு பின்தான், பிரசாத கடை திறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதுவரை, பக்தர்கள் மேற்கண்ட பிரசாதங்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar