Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வர வருண காயத்ரி மனமே விழித்தெழு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனஅமைதி தரும் சிவன் கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
05:07

விரிந்த ஜடாமுடியுடன் நடராஜரை கோயிலில் பார்த்திருப்பீர்கள். ஆடும் அவருக்கு முடி விரிந்து கிடப்பது இயல்பு. ஆடி முடித்த நிலையில், ஒடுங்கிய ஜடாமுடி கொண்ட நடராஜர், கோவை அருகிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் மனஅமைதியுடன், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.   பிரம்மாவைப் போலவே, தானும் படைப்புத்தொழில் நடத்த விரும்பியது தேவலோகப் பசு காமதேனு. அதற்காக சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காலப்போக்கில் சிவலிங்கம் இருந்த இடம் புற்றால் மூடப்பட்டது. ஒருநாள் அங்கு காமதேனுவின் கன்றுக்குட்டியான ’பட்டி’ விளையாடியது. அதன் கால் இடறி புற்று உடைந்தது. பிள்ளையால் ஏற்பட்ட தவறுக்காக காமதேனு வருந்தியது. “குழந்தைத் தனம் கொண்ட பட்டியின் செயலை பொறுத்துக்  கொண்டேன். அதன் குளம்படி என் தலைமீது பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வரத்தை கரூரில் தருகிறேன்”  என்றார் சிவன்.  இங்குள்ள நடராஜர் நடனமாடி முடித்த நிலையில் ஒடுங்கிய ஜடாமுடியுடன் உள்ளார். குறும்பு பார்வை, மேடான கதுப்பு கன்னத்துடன் இருக்கும் இவர் சிவகாமி அம்மனுடன் இருக்கிறார். இங்குள்ள ’பிறவாப்புளி’ என்னும் புளியமரத்தில் விதைகள் முளைப்பதில்லை. இங்கு இருக்கும் பைரவரை வணங்கினால் இருதய நோய், கிரகதோஷம் தீரும். மகா மண்டபத்தில் மரத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

எப்படி செல்வது : கோயம்புத்தூர்- – சிறுவாணி சாலையில் 8 கி.மீ.,
தொடர்புக்கு :  0422 – 260 7991.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar