Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை ... காரமடை காமாட்சியம்மன் திருக்கல்யாணம் காரமடை காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் அத்தி வரதரை தரிசனம் செய்தார் ஜனாதிபதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
11:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்தி வரதரை, ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

Default Image
Next News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தினமும், சராசரியாக, ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அத்தி வரதரை தரிசிக்க, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.



தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு, அவரை கலெக்டர் பொன்னையா வரவேற்றார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயிலில், ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் உதயகுமார் உடன் வந்தார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோயிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள், தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


கருட சேவை: ஆனி கருடசேவை உற்சவம், நேற்று (ஜூலை., 11ல்),, வரதராஜ பெருமாள் கோவிலில், விமரிசை யாக நடைபெற்றது. இரவு, 7:20 மணியளவில், கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, மாடவீதி களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar