Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வி.கே.புரம் கோயிலில் திருப்பணிகள் ... பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சகாயமாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2012
11:03

தூத்துக்குடி: ஐ.நா.,சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி சர்சில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது.இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர்விதிமுறைகளுக்கு புறம்பாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நா., சபையில் அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்திய அரசு முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அன்பையும், ஆதரவினையும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள லயன்ஸ் டவுன் சகாயமாதா ஆலயத்தில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் பிராத்தனை நடத்தினர். ஆலயத்தின் பங்குத்தந்தை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிராத்தனை கூட்டத்தில் ஆயர் இல்ல அமைச்சர் பிராங்களின் உட்பட பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar