Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இட்டகவேலி முடிப்புரை நீலகேசி அம்மன் ... பிரத்தியங்கராதேவி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிகாம்பாள் கோவிலில் வசந்த நவராத்திரி ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2012
11:03

சென்னை : காளிகாம்பாள் கோவில் வசந்த நவராத்திரி இன்று ஆரம்பமாகவுள்ளது.நான்கு நவராத்திரிகளில் வசந்தத்தை வரவேற்கும் காலத்தில் துவங்கும் வசந்த நவராத்திரி, பாரிமுனையில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவிலில் இன்று முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதுகுறித்து காளி உபாசகர் காளிதாஸ் சிவாச்சாரியார் கூறியதாவது: இன்று காலை லட்சார்ச்சனையுடன் விழா துவங்குகிறது. வருகிற 31ம் தேதி வரை ஒன்பது நாட்களும் உற்சவ அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ஸ்ரீ சக்கர விமானத்தில் அம்பாள் கொலுவீற்றிருப்பாள். காலை மற்றும் மாலை என இருவேளையும் அம்பாளுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கும். வசந்தத்தை வரவேற்கும் இந்த வசந்த நவராத்திரி, நான்கு நவராத்திரிகளில் ஒன்றாகும். ஸ்ரீ துர்காதேவியை வசந்த நவராத்திரியில் (சித்திரை) ரக்த தந்திகா என்ற தன்மையிலும், சாரதா நவராத்திரியில் (புரட்டாசி) சண்டிகா என்ற தன்மையிலும் பூஜிக்க வேண்டும். இந்த வசந்த காலத்தில், மக்கள் அனைவரும் வசந்தமுடன், நோய் நொடியின்றி, அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீர்வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பெற்று, இன்னல்கள் இன்றி வாழ ஒன்பது நாட்களும் இறைவனைப் போற்றிப் பிரார்த்திக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆறுமுக சுவாமி பாலாபிஷேக உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar